ரஷ்யாவுக்கு ஈரான் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாகவும், அவற்றை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தக்கூடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அவ்வாறு நடந்தால் ஈரான் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்...
ரஷ்யாவினால் ஏவப்பட்ட 44 ட்ரோன்களில் 27 டிரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ஷாஹெத்-131 மற்றும் ஷாஹெட்-136 ட்ரோன்கள் மற்றும் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளையு...
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போல்டாவா நகரில் உள்ள ராணுவ அகாடெமியையும், அருகிலுள்ள மருத்துவ...
எஞ்சிய இரண்டு எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்திருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபரில் வழங்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளத...
உக்ரைனிய நகரங்கள் மீது வழக்கத்துக்கு மாறாக பகல் பொழுதில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் உக்ரைன் ரஷ்யா போரில், தலைநகர் கீவ் மீது மி...
இஸ்ரேலை நோக்கி ஈரானில் இருந்து செலுத்தப்பட்ட 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் வெடிமருந்துகள் நிரம்பிய டிரேன்களையும் 5 மணி நேரமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் எதிர்கொண்டு அழித்துவிட்டதாக...
ஒலியை விட வேகமாக செல்லும், திட எரிபொருள் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனையிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வழக்கமாக திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், அலுமினியம் ...